மயூரம் திரு. வேதநாயகம் பிள்ளை இவர் ஒரு தமிழ் புலவர் என்பது நம் அனைவர்க்கும் தெரியும், தமிழின் முதன் நாவலான பிரதாப் முதலியார் சரித்திரத்தை எழுதியவரும் இவரே இவர் ஒரு நீதிமன்ற ஊழியர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ரெகார்ட் கீப்பர் ஆக பணிபுரிந்து, Thubash தற்போது Translator ஆக பதவி உயர்வு பெற்று பின்னர் மாயவரம் ஜட்ஜ் ஆகி பணி ஓய்வு பெற்றவர். இவருடைய சிலை மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ளது. இவர் 11.10.1826 …
28/06/2020 archive
Jun 28 2020